News June 14, 2024
கடலூர் மக்களே நாளை மின்தடை

கடலூர், செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 15) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணிவரை, செம்மங்குப்பம், பெரியக்குப்பம், காரைக்காடு, கருவேப்பம்பாடி, சிப்காட் பகுதி, குடிகாடு, பூண்டியாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
கடலூர்: கலைஞர் வருமுன் காப்போம் திட்டம்; 2 லட்சம் பேர் பயன்

கடலூர் மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 184 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அலுவகர்கள் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
கடலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

கடலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News March 2, 2026
கடலூர்: வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கடந்த தேர்தலில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


