News June 14, 2024
திருவள்ளூர் அருகே கொலை மிரட்டல்: 5 பேர் கைது

திருத்தணி புச்சிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் சியாம் சுந்தர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, இவரை இவருடைய நண்பர்கள் ஜோதி நகர் சஞ்சய் குமார், விக்ரம், ஜெயக்குமார், லோகேஷ், 17 வயது சிறுவன் ஆகியோர் தாக்கினர். மேலும் நாட்டு வெடிகுண்டு போட்டு கொன்றுவிடுவோம் என மிரட்டியதாக கொடுத்த புகாரின்பேரில் 4 பேர் கைதுசெய்யப்பட்டு லோகேஷை போலீசார் வலைவீசி தேடுகின்றனர்.
Similar News
News August 27, 2025
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய எம்.எல்.ஏ

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், ஆவடி தி.மு.க சட்டமன்றத் மன்றத் உறுப்பினர் சா.மு நாசர் தனது சமூக வலைதள பக்கத்தில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்களை பொது மக்களுக்கு கூறியுள்ளார். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை இங்கே <
News August 26, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்திலோ அல்லது https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க தவறினால், அனைத்து மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.