News June 14, 2024

ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

image

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிட தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

Similar News

News April 10, 2026

திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதக்குடி, சேகரை, ஆயங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியில் தேமுதிகவில் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தேமுதிகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மாவட்ட அவைத்தலைவர் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

News April 10, 2026

திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதக்குடி, சேகரை, ஆயங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியில் தேமுதிகவில் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தேமுதிகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மாவட்ட அவைத்தலைவர் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

News April 10, 2026

ஜன நாயகன் லீக்.. முதல்முறையாக பேசினார்

image

ஜன நாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே லீக்காவது மிகப்பெரிய வலியை தருவதாக H.வினோத் வருத்தப்பட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பலரது கனவை சுமந்துள்ளது; லீக்கான காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜன நாயகன் பிரச்னைக்கு பிறகு H.வினோத் முதல்முறையாக வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!