News June 13, 2024
பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் வனப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள கரிக்கையூர் ஆதிவாசி கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் கோத்தகிரி காவல்துறை சார்பில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் போக்சோ சட்டம் மற்றும் மாவோயிஸ்ட் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
Similar News
News January 12, 2026
வீட்டில் ஆண் எலும்புக்கூடு: போலீசார் விசாரணை துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மது பிரியர்கள் யாரேனும் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், மேலும் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
News January 12, 2026
வீட்டில் ஆண் எலும்புக்கூடு: போலீசார் விசாரணை துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மது பிரியர்கள் யாரேனும் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், மேலும் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
News January 12, 2026
வீட்டில் ஆண் எலும்புக்கூடு: போலீசார் விசாரணை துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மது பிரியர்கள் யாரேனும் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், மேலும் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.


