News June 13, 2024
200 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

முத்துப்பேட்டை அடுத்த செருகளத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று 200 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்று சட்டநாதன் சிவாச்சாரியார் தலைமையில் 15க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Similar News
News August 18, 2025
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவர்கள் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 54 பேரை போலீசார் ஒரே நாளில் அதிரடியாகக் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உத்தரவின்படி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நன்னிலம், பேரளம் உட்பட மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள், வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தவர்கள் என்று இதுவரை போலீசார் 54 பேரை கைது செய்துள்ளனர்.
News August 18, 2025
திருவாரூர்: உங்கள் Phone காணாமல் போனாலும் No Tension!

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். ‘<
News August 18, 2025
திருவாரூர்: 31-ம் தேதி வரை கால அவகாசம்!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நகர், கோட்டூர் தட்டாங்கோவில் மற்றும் வண்டாம்பாளை, கிடாரங்கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு வருகிற 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க..