News June 12, 2024
ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்த தன்னார்வ அமைப்பினர்

பொம்மிடி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிப்பட்டு 40 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரது பிரேதத்தை மீட்டு விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லாத ஆதரவற்றவராக இருந்துள்ளார்.அவரை இன்று (ஜூன் 13) மாலை சேலம் இருப்புப்பாதை காவலர் அருள்குமார், மை தருமபுரி அமரர் சேவை சார்பாக முஹம்மத் ஜாபர், அருண் பிரசாத், தென்றல் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
Similar News
News November 5, 2025
தருமபுரி: அரசு மருத்துவமனையில் புதிய வரவு!

தருமபுரி மாவட்டம், பென்னாகர வட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு புதிதாக நவீன பெட் அமைக்கப்பட்டது. இவ்வகையான பெட்டுகள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்ற வகையிலும், குழந்தைகளுக்கு ஏற்றவாறு எந்த வகையிலும் இந்த பெட்டை பயன்படுத்த முடியும். மேலும் அவசர காலத்தில் பெட்டுகளை ஸ்ட்ரக்சர் ஆகவும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 5, 2025
தருமபுரி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 5, 2025
தருமபுரி: SIR முக்கிய அறிவிப்பு!

தருமபுரியிலுள்ள சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நேற்று தொடங்கிவுள்ளது. மேலும் இது தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் மற்றும் புகார் இருந்தால், கலெக்டர் அலுவலக எண்: 1950, தருமபுரி வாக்காளர் பதிவு அலுவலர்: 04342-260927, பாலக்கோடு: 04348-222045, பென்னாகரம்: 04342-255636, பாப்பிரெட்டிப்பட்டி: 04346- 246544, அரூர்: 04346 -296565 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.


