News June 12, 2024
17 வயது சிறுவன் தற்கொலை-தந்தை புகார்

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மகன் ஹரிஷ் குமார் 17. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி பயில்வதற்காக தயாராகி வந்த ஹரிஷ் குமார் நேற்று வீட்டின் அருகே உள்ள வேலி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த தந்தை ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள்

மதுரையில் இருந்து பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், வழக்கமாக 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டியும் இருக்கும். இந்நிலையில், நாளை (வியாழக்கிழமை) முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
News September 10, 2025
மதுரை மாவட்ட வட்டாட்சியா்கள் எண்கள்

மதுரை வடக்கு – 0452-2532858
மதுரை மேற்கு – 0452-2605300
திருப்பரங்குன்றம் – 0452-2482311
வாடிப்பட்டி – 04543-254241
மதுரை தெற்கு – 0452-2531645
மதுரை கிழக்கு – 0452-2422025
மேலூர் – 0452-2415222
கள்ளிக்குடி – 04549-278889
உசிலம்பட்டி – 04552-252189
திருமங்கலம் – 04549-280759
பேரையூர் – 04549-275677
News September 10, 2025
சுகாதார துறையில் வாய்ப்பு; விண்ணப்பிக்க இன்றே கடைசி

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் & மாவட்ட காசநோய ஒழிப்பு திட்டத்தில் மருத்துவ ஆலோசகர், சிகிச்சை உதவியாளர் உள்ளிட்ட 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதி, விருப்பம் உள்ளவர்கள் இன்றுக்குள் (10.09.2025) மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள சுகாதார அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.