News June 12, 2024
திருவள்ளூர்: குடியிருப்பு கட்டி தருவதாக மோசடி

பூந்தமல்லி, லட்சுமி நகரில் திரைப்பட இயக்குநர் கண்ணன் (54) என்பவருக்கு சொந்தமான 1038 சதுரடி நிலத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.14 லட்சம் பணம் கொடுப்பதாகக் கூறி அவரது மைத்துனர் சென்னையை அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகார்த்தி (43) என்பவர் ஏமாற்றியுள்ளார். புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த ஜெய கார்த்தியை நேற்றிரவு கைது செய்தனர்.
Similar News
News February 10, 2026
திருவள்ளூர்: மின்சாரம் தாக்கி உடல் கருகி பலி!

திருப்பாலைவனம் அருகே பாக்கம் கிராமத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நில விற்பனைக்கு நேற்று (பிப்.09) வரவேற்பு கொடி அகற்றும் பணியில் காவல்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்துரு (24) ஈடுபட்டிருந்தார்.அப்போது, உயர் மின்அழுத்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 10, 2026
திருவள்ளூர்: மின்சாரம் தாக்கி உடல் கருகி பலி!

திருப்பாலைவனம் அருகே பாக்கம் கிராமத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நில விற்பனைக்கு நேற்று (பிப்.09) வரவேற்பு கொடி அகற்றும் பணியில் காவல்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்துரு (24) ஈடுபட்டிருந்தார்.அப்போது, உயர் மின்அழுத்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 10, 2026
திருவள்ளூர்: 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

கடம்பத்தூர் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் அரிபாபு. இவரது மகள் ஹேமதர்ஷினி(16). இவர், பேரம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் வேலை பார்க்க சொல்லி தாய் கண்டித்ததால், மனவேதனை அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


