News June 11, 2024
தெரு விளக்கு அமைப்பதில் ஊழல் மேயர் மீது புகார்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 8 பகுதிகள் புதிதாக தெருவிளக்கு அமைக்கும் பணியில் மாநகராட்சி மேயர், கணவன், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் ரூ.5 கோடி லஞ்சம் பெற்று தரமற்ற முறையில் விளக்குகள் போடப்பட்டதாக ஊழல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அதிமுக கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 10, 2025
காஞ்சிபுரம்: கனரா வங்கியில் வேலை

காஞ்சிபுரம்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 10, 2025
காஞ்சிபுரம்: ஆசிரியர் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு<
News September 10, 2025
ஸ்ரீபெரும்புதுார் அருகே விபத்து

தென்காசியைச் சேர்ந்தவர் சரவண கார்த்திகேயன். இவர், தாம்பரத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை பைக்கில் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் சாலையில் சென்ற போது, லாரி சரவண கார்த்திகேயன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.