News June 11, 2024
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி

வேலூர் சலவன் பேட்டையை சேர்ந்தவர் வேலு (52) கட்டிட மேஸ்திரி. இவர் இன்று (ஜூன் 11) வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் எங்கள் பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடு கட்டுமான பணிக்கு சென்ற போது எனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதை நம்பி நான் கடந்த 2021 ஆம் ஆண்டு 34,0000 பணம் கொடுத்தேன். ஆனால் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. எனவே எனது பணத்தை மீட்டு தரக்கோரி மனு அளித்தார்.
Similar News
News August 22, 2025
வேலூர்: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை!

வேலூர் இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
வேலூரில் பொது இடத்தில் மது அருந்திய 7 பேர் கைது.

வேலூர், காகிதப்பட்டறை பகுதியில் நேற்று (ஆக.21) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கார்த்திக் (32), ஹரிஸ்குமார் (28), ரஞ்சித்குமார் (37), சவுந்தர் (32), சசிக்குமார் (55), விக்னேஷ் (35), மற்றும் ரவி (53) ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர்.
News August 22, 2025
வேலூர்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

வேலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <