News June 11, 2024
பத்ம விருதுகள் பெற மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பன்முக திறமைகள் புரிந்த நபர்களுக்கான “பத்ம விருது” குடியரசு தின விழா அன்று வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விருதுக்கு தொலைபேசி எண்.04286-299460 என்ற அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
Similar News
News October 31, 2025
நாமக்கல்: புதிய பொலிவுடன் சித்த மருத்துவமனை!

நாமக்கல் இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன ஆயுர்வேதம் யோகா யுனானி சித்த ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்து சிறப்பம்சங்களும் சித்த பிரிவுக்கு 60 படுக்கைகளும் ஆயுஷ் பிரிவுக்கு 50 படுக்கைகளும் இது தவிர நீராவி குளியல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன (நவ-2ல்) திறப்பு விழா நடைபெற உள்ளது.
News October 31, 2025
நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர <
News October 31, 2025
நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் நவ.03 மற்றும் 4 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


