News June 11, 2024
கடலூரில் நிகழ்ச்சி

கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கு துவக்கம், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஐயப்பன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.இதில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
Similar News
News August 15, 2025
கடலூர் மக்களே புகாரளிக்க இதை குறித்து கொள்ளுங்கள்!

கடலூர் மக்களே. நம் பகுதிகளில் சில சமையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 04142-234035 என்ற எண்ணில் புகாரளியுங்கள். மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளியுங்கள். SHARE IT!
News August 15, 2025
கடலூர்: 47 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’47’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 14, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம் அறிவிப்பு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இன்று (ஆக.14) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.