News June 10, 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் 8,150 ஆப்சென்ட்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கு 40,721 பேர் விண்ணப்பித்திருந்தனர் . நேற்று (ஜூன் 9) நடைபெற்ற தேர்வுக்கு 32,571 பேர் வருகை புரிந்துள்ளனர். இதில் 8,150 தேர்வாளர்கள் தேர்வினை எழுதவில்லை என டி.என்.பி.சி தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வானது 96 மையங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 10, 2025
காஞ்சிபுரத்தில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்!

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். ▶️அறிஞர் அண்ணா இல்லம் ▶️ஏகாம்பரேஸ்வரர் கோயில் ▶️கைலாசநாதர் கோயில் ▶️குன்றத்தூர் முருகன் கோயில் ▶️காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித் ▶️வல்லக்கோட்டை முருகன் கோயில் ▶️உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க
News September 10, 2025
காஞ்சிபுரம்: கனரா வங்கியில் வேலை

காஞ்சிபுரம்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 10, 2025
காஞ்சிபுரம்: ஆசிரியர் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு<