News June 9, 2024
கரூர்: நடத்துநரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

குளித்தலை அருகே முசிறி பணிமனையில் அரசுப் பேருந்து நடத்துநராக அசோக்குமார் பணிபுரிந்து வருகின்றார். வழக்கம்போல் கடந்த 2ஆம் தேதி அரசுப் பேருந்தில் குளித்தலையிலிருந்து கருங்களாப்பள்ளி சென்றுள்ளனர். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய இருவரும் மது போதையில் பஸ்ஸை மறித்து நடத்துனரை கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
கரூர்: வங்கியில் வேலை! விண்ணப்பிக்கவும்

கரூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)
News November 8, 2025
கரூர்: B.E, B.Tech போதும் வேலை ரெடி

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.nsic.co.in/Careers/Index என்ற இணையத்தில் பார்க்கவும்.
7.(SHARE பண்ணுங்க)
News November 8, 2025
கரூர்: 10th போது அரசு வேலை.. நாளை கடைசி

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இதை சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!


