News June 8, 2024

பழனி: ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம்

image

பழனி முருகன் கோயில் கிரி வீதியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரி வீதியை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைப்பதை யாரும் தடுக்கக் கூடாது . விசாரணை ஜூன் 24 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Similar News

News September 14, 2025

திண்டுக்கல்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News September 14, 2025

திண்டுக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு நெல்லை -மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது நாளை முதல் மைசூரிலிருந்து திங்கள் கிழமையும் நெல்லையிலிருந்து செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும் என இன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் மதுரை திண்டுக்கல் ஆகிய வழிகளில் செல்வதால் திண்டுக்கல் பயணிகளுக்கு தசரா பண்டிகை கலந்து கொள்ள அரிய வாய்ப்பு.

News September 14, 2025

திண்டுக்கல்: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் குற்றப்பிரிவு<<>> மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். SHARE IT

error: Content is protected !!