News June 7, 2024
பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் வழங்கிய செய்தியாளர்களை இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி பிஆர்ஓ பிரபாகரன் உள்ளிட்ட உடன் இருந்தனர்.
Similar News
News August 27, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று ஆகஸ்ட் 27 காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ கணக்கில் கத்தரிக்காய் ரூபாய் 40 50 அவரைக்காய் ரூபாய் 60 80 வெண்டை ரூபாய் 35 கொத்தவரங்காய் ரூபாய் 40 புடலங்காய் ரூபாய் 30 பீர்க்கங்காய் ரூபாய் 30 முருங்கை ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 35 பிரண்டை ரூபாய் 60 பூசணி ரூபாய் 25 சுரைக்காய் ரூபாய் 20 என விற்பனை ஆகிறது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அறிவித்துள்ளார்.
News August 27, 2025
கள்ளக்குறிச்சி: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் <
News August 27, 2025
கள்ளக்குறிச்சி: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க