News June 6, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் கிராமத்தில் டிவிஎஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஸ்ரீ தேவி, டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிற்சாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
ராணிப்பேட்டை: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 13, 2025
ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

ராணிப்பேட்டை மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் இந்த <