News June 6, 2024

தென்காசி பல்கலைக்கழக தேர்வு தள்ளிவைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ளடக்கிய திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூன் 7 மற்றும் 8ம் தேதி நடைபெற இருந்த மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 23, 2025

தென்காசி: 10th PASS ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தென்காசி இளைஞர்களே, தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் 56 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகளுக்கு 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்கில் உள்ள<<>> விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 19.09.2025க்குள் சென்னை அண்ணாசாலையிலுள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அரசு வேலை பெற நல்ல வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க.

News August 23, 2025

தென்காசி: உணவு தங்குமிடத்துடன் இலவச பயிற்சி..!

image

தமிழக அரசு சார்பில், தென்காசி மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு ஃபோர்க்லிப்ட் (Forklift Operator) பயிற்சி வழங்கப்படுகிறது. 18-35 வயது வரை உள்ள இளைஞர்கள் பயிற்சிக்கு<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். பயிற்சியை முடிந்த பின் சான்றிதழ் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இந்த தகவலை உங்க FRIENDS க்கும் SHARE பண்ணுங்க.

News August 23, 2025

தென்காசி மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி பகிரப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் இரண்டு நபர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பயணம் மேற்கொள்ளும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவும்.

error: Content is protected !!