News June 6, 2024
பழனி: வைகாசி கார்த்திகை வழிபாடு

பழனி முருகன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. திருவிளக்குபூஜை மலைக்கோயிலில்நடைபெற்றது . தங்கமயில் வாகனத்தில்சின்ன குமார சுவாமிபுறப்பாடு நடைபெற்றது. கார்த்திகை நட்சத்திர நாளில் அதிகளவில் பக்தர்கள் தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர்.
Similar News
News March 5, 2026
திண்டுக்கல் மக்களே., உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. திண்டுக்கல் – 0451-2427304
2. பழனி – 04545-242266
3. ஒட்டன்சத்திரம் – 04553-241100
4. வேடசந்தூர் – 04551-260224
5. நத்தம் – 04544-244452
6. நிலக்கோட்டை – 04543-233631
7. கொடைக்கானல் – 04542-240243
8. ஆத்தூர் – 0451-2556212
இதனை SHARE IT
News March 5, 2026
திண்டுக்கல்: தட்டித்தூக்கிய அமைச்சர்

திண்டுக்கல், N.பஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இமாக்குலின் ஷர்மி. இவர் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனும் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆதரவாளர். இந்நிலையில் நேற்று மாலை திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
News March 5, 2026
திண்டுக்கல்லில் பரபரப்பு; கத்திக்குத்து சம்பவம்!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் கொத்தனார் வேளாங்கண்ணி (39) மற்றும் கிஷோர்வசந்த் (21) இடையே குடிபோதையால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த கிஷோர்வசந்த், 17 வயது சிறுவன் ஆகிய இருவர் வேளாங்கண்ணியை கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த வேளாங்கண்ணி சிகிச்சைக்காக திண்டுக்கல் GH-ல் சேர்க்கப்பட்டார். நகர் தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


