News June 6, 2024
புதுவையில் பிஎஸ்என்எல் சிறப்பு முகாம்

புதுவை பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுவை பிஎஸ்என்எல் சிறப்பு விற்பனை மூலம் இன்று (ஜூன்.6) முதல் (ஜூன்.8) வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது மேட்டுப்பாளையம் முதலியார்பேட்டை தபால் நிலையம் ரங்கப்பிள்ளை வீதி தொலைபேசி அலுவலகங்களில் முகாம் நடக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தற்போதைய எண்ணை மாற்றாமல் பைபர் தொழில்நுட்பத்திற்கு தங்கள் லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றலாம்.
Similar News
News March 4, 2026
புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
புதுச்சேரி: 14 மீனவர்களை விடுவித்த இலங்கை

இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு படகோட்டிக்கு 6 மாதம் சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.


