News June 5, 2024

தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

image

கோவை மாவட்டங்களில் தோட்டக்கலை மற்றும் பயிர்த் தோட்டத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கையைக் கண்டறிய கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் பூச்சி நோய் தாக்கிய 10 ஆயிரம் மரங்கள் உள்ளதால், கோவை விவசாயிகளுக்கு அரசு ரூ.14 கோடி நிவாரணம் அறிவித்தது மேலும்
வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News August 18, 2025

கோவையில் பலே மோசடி: போலீசார் எச்சரிக்கை!

image

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக ஒரு கும்பல், மாணவர்களின் செல்போனுக்கு QR CODE அனுப்பி ஸ்கேன் செய்ய அறிவுறுத்துகின்றனர். அதை ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கிலிருந்து மொத்த பணமும் மோசடி செய்யப்படும். எனவே மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 தொடர்பு கொள்ளலாம். SHARE IT

News August 18, 2025

மேட்டுப்பாளையம்: விரக்தியில் கணவன் தற்கொலை

image

சிறுமுகை கென்னடி வீதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவியை விட்டு பிரிந்து ஓராண்டாக வசித்து வரும் நிலையில், 4 மாதங்களுக்கு முன் சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளனர். இதனிடையே மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதை அறிந்து விரக்தியடைந்த செல்வக்குமார், நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

News August 17, 2025

கோவை: இந்த நம்பர உடனே SAVE பண்ணுங்க!

image

கோவை வடக்கு – 0422-2450101. கோவை தெற்கு – 0422-2300101. அன்னூர் – 04254-264101. கணபதி – 0422-2511001. கோவைப்புதூர்- 0422-2606101. கிணத்துக்கடவு – 04259-226101. மேட்டுப்பாளையம் – 04254-222299. பொள்ளாச்சி – 04259-223333. பீளமேடு – 0422-2595101. பெ.நா.பாளையம் – 04222-695101. தொண்டாமுத்தூர் -04222-617101. சூலூர் – 0422-2689101. வால்பாறை – 04243-222444. கருமத்தம்பட்டி -0421-2220101. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!