News June 5, 2024
நெல்லை மாவட்ட ஆட்சியர் மரக்கன்று நட்டார்

திருநெல்வேலி மாவட்டம், கருப்பன்துறையில் நம்ம ஊரு நந்தவன திட்டத்தின் கீழ் மரக்கன்று நடப்பட்டது. கருப்பன் துறை அழியாபதீஸ்வரர் கோவிலில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, நம்ம ஊரு நந்தவனம் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 5) மரக்கன்றுகளை நட்டாா். அப்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News March 7, 2026
நெல்லை: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு….!

நெல்லை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லி<
News March 7, 2026
நெல்லை : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

நெல்லை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இ<
News March 7, 2026
நெல்லை : ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

நெல்லை மக்களே ரேஷன் கார்டில் மொபைல் எண் மாத்தனுமா?
1. இங்கு <
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க..!
அவ்வளவுதான் புது மொபைல் எண் மாறிடும்..
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


