News June 5, 2024
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அலுவலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 24, 2025
திருச்சி: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

திருச்சி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <
News August 24, 2025
திருச்சி: 894 வங்கி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 894 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 24, 2025
திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் கால நீட்டிப்பு

திருச்சி – தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் (வண்டி எண் 06190-06191) வரும் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.