News June 4, 2024
ஆரணி 8 ஆவது சுற்று முன்னிலை

திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 8 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 1,87,157 வாக்குகளும், அதிமுக – 1,10,884 வாக்குகளும், பாமக – 92,027 வாக்குகளும், நாதக- 25,860 வாக்குகளும் பெற்றுள்ளன.
தொடர்ந்து திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 76,273 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்துள்ளார்
Similar News
News July 5, 2025
தி.மலை: தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <
News July 5, 2025
இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம்

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*
News July 5, 2025
திருவண்ணாமலை வழக்குகளை முடிக்க சூப்பர் வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட சமரச மையத்தின் சார்பாக நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க 90 நாட்கள் தொடர்ச்சியாக சமரசத்திட்டம் நடைபெற உள்ளது. ஜுலை 1 முதல் வாரத்தின் 7 நாட்களிலும் தி.மலை, ஆரணி, செங்கம், செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், தண்டராம்பட்டு, வந்தவாசி சமரச மையங்களில் சமரச திட்டம் நடைபெறுகிறது. இதன்மூலம் தீர்வு காணப்படும் வழக்கில் வழக்கு கட்டணத்தை முழுமையாக திருப்பி பெறலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*