News June 4, 2024

திருவள்ளுர் தபால் வாக்கு: காங்கிரஸ் முன்னிலை

image

திருவள்ளூர் தொகுதியில் இன்று காலை 8.00 மணி முதல் தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. 8.45 மணி நிலவரப்படி தபால் வாக்கில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலையில் உள்ளார். வாக்கு விபரம் பின்வருமாறு: காங்கிரஸ் — 700; தே.மு.தி.க — 500; பா.ஜ.க —100; நா.த.க– 20. மேலும் தபால் வாக்கு தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

Similar News

News August 25, 2025

பூந்தமல்லி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News August 25, 2025

பூந்தமல்லி: நீங்களே முதல்வரிடம் புகார் செய்யலாம்

image

திருவள்ளூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கலாம். இங்கே <>க்ளிக்<<>> செய்து புகார்களை பதிவு செய்யலாம் அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்). <<17509831>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

பூந்தமல்லி: குறைகளை சொல்ல ஸ்கேன் பண்ணுங்க

image

திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் மக்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க QR கோடு அறிமுகம் செய்துள்ளார். இதை ஸ்கேன் செய்தால், ‘நம்ம ஊரில்; நம்ம எம்.பி.,’ என்ற பக்கத்திற்கு செல்கிறது. அங்கு மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதை மக்களிடம் கொண்டு செல்ல தற்போது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், போஸ்டர் ஒட்டியும், சமூக வலைதளங்களில் பதிவேற்றியும் வருகின்றனர்.

error: Content is protected !!