News June 4, 2024
தென்காசியில் செய்தியாளர்கள் போராட்டம்

தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கை ஸ்ட்ராங் ரூம் திறப்பு உள்ளிட்ட எந்த தகவல்களையும் செய்தியாளர்கள் சேகரிக்க முடியாத நிலை உள்ளது. மொத்தமுள்ள பத்திரிகையாளர்களில் ஏழு பேரை மட்டுமே முதல் கட்டமாக அழைத்துச் சென்றனர். அவர்களையும் பிஆர்ஓ அல்லது ஏபிஆர்ஓ உடன் வந்தால் தான் அனுமதிப்போம் என தடுத்து நிறுத்தியதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News August 25, 2025
தென்காசி: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

தென்காசி மக்களே நீங்க ஆசையை வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலை வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <
News August 25, 2025
தென்காசி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 4 நடைமேடைகள் அமைந்துள்ளன. 4வது நடைமேடையில் இருந்து சுந்தரேசபுரம், புளியங்குடி, சேர்ந்தமரம், வாசுதேவநல்லூர், ரகுமானியபுரம், வடகரை, கற்குடி, தெற்குமேடுக்கு செல்ல நகர்ப்புற பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் நம்ம ஊர் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <
News August 25, 2025
புளியங்குடியில் புதிய வார்டு நிர்வாகிகள் நியமனம்

புளியங்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் 26வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வு 26வது வார்டு ஜின்னா நகர் 7வது தெருவில் அமைந்துள்ள அன்னை பாத்திமா ரலி மதரசாவில் நடைபெற்றது. இதில் நகர தலைவர் சையத் அலி பாஷா தலைமையில் 26 வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். நிகழ்வில் மைதீன் அப்துல் காதர், நகரப் பொருளாளர் முகைதீன் ஆகியோர் பங்கேற்றனர்.