News June 4, 2024
வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு

கரூரில் வாக்கு எண்ணும் பணிக்கு சென்றபோது நுழைவுவாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல வரிசையாக அமைக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடபெறவுள்ள நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
கரூர்: சிலிண்டர் புக்கிங் இந்த ஒரு மெசேஜ் போதும்!

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!
News August 21, 2025
கரூரில் இன்று முற்றிலும் இலவசம்!

கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு முயல் வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அதில் பல்வேறு தலைப்புகளில் பல்கலை கழக பேரா சிரியர்களால் பயிற்சி முகாம் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 04324-294335, 73390-57073 எண்களில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
கரூர்: ரூ.64,480 சம்பளத்தில் வேலை!

கரூர் மக்களே, பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்..? வேலை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா..? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர் சேவை அதிகாரி/ கிளார்க் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <