News June 3, 2024

நாகை:  காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

image

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நாகையில் இன்று நடைபெற்றது. புத்தூர் ஈசிஆர் சாலைக்கு அருகில் உள்ள சோலை மஹாலில் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்று தர வலியுறுத்தியும் அதற்காக நீதி கேட்டு பூம்புகாரில் இருந்து மேட்டூர் அணை வரை நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

Similar News

News September 11, 2025

நாகை மக்களே உஷார்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

News September 11, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து உரம் தயாரிப்பது குறித்து நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.

News September 11, 2025

நாகை: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!