News June 3, 2024

கள்ளக்குறிச்சி: அரசு பேருந்தை சிறை பிடித்த பெண்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று(ஜூன் 3) நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Similar News

News August 23, 2025

கள்ளக்குறிச்சி: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, முழு உடல் பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்து, உடல் ஆரோக்கியம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2025

கள்ளக்குறிச்சி: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, முழு உடல் பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்து, உடல் ஆரோக்கியம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

error: Content is protected !!