News June 3, 2024

திருச்சி:சிறுமியின் விபரீத செயல் 

image

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த தம்பதியின் மகள் கடந்த 2.5 ஆண்டுகளாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞா் தன்னிடம் பேசாததால் மனஉளைச்சலில் இருந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.இது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Similar News

News August 21, 2025

திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஆசையா?

image

திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<> www.msmeonline.tn.gov.in என்ற<<>> இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 21, 2025

திருச்சி: தமிழக காவல்துறையில் வேலை

image

திருச்சி மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<> இங்கே க்ளிக் செய்து<<>> நாளை முதல் விண்ணப்பிக்கலாம். போலீஸ் ஆகவேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 21, 2025

திருச்சி: மாவட்ட விதைச்சான்று இயக்குநரகம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் சன்ன ரக நெல் விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ரக விதைகளை விவசாயிகள், விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரப்பெற்ற விதைகளில் விதை பகுப்பாய்வு முடிவு அறிக்கை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட விதைச்சான்று இயக்குனரகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!