News June 1, 2024
பூச்செரிதல் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்லமாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு கையில் ஏந்திய படி கோயில் வளாகத்தை சுற்றி வந்து அம்மனுக்கு பூச்செரிதல் மற்றும்
காப்பு கட்டும் நிகழ்ச்சி
நடைபெற்றது .பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Similar News
News August 13, 2025
திருக்குவளை பால முனீஸ்வரர் கோயிலில் ஆடித் திருவிழா

நாகை மாவட்டம் திருக்குவளையில் பால முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இகோயிலில் ஆடி பெருந்திருவிழா நேற்று இரவு (ஆக.12) நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்று, அன்னதான விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நகைச்சுவை பட்டி மன்றம் நடைப்பெற்றதில்,
ஏராளமான பக்தர்கள், மருளாலிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 13, 2025
நாகை விவசாயிகளுக்கு ரூ.6,000; ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கெளரவ நிதி திட்டத்தின் கீழ், தொடர்ந்து தவணை தொகை ரூ.6,000 பெற, ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். இதுவரை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு <
News August 13, 2025
100% மானியத்தில் பழச் செடிகள்; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பப்பாளி, கொய்யா மற்றும் எழுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் உழவன் செயலில் பதிவு செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.