News May 31, 2024
ஊராட்சித் தலைவரின் அதிகாரம் பறிப்பு

தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை தணிக்கை குழு கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக உள்ள குத்தாலிங்கம் என்பவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து ஆட்சியர் கமல் கிஷோர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.
Similar News
News November 27, 2025
தென்காசி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

தென்காசி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க
News November 27, 2025
தென்காசி: உள்ளே செல்ல அனுமதி இல்லை – வனத்துறை

செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது வனத்துறை சார்பில் அவ்வழியே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று குற்றாலம் வனச்சரகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
தென்காசி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <


