News May 31, 2024
வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய ஒரு அறிய வாய்ப்பு

வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய விரும்பும் திருச்சியை சேர்ந்த தகுதி, விருப்பம் உள்ள செவிலியருக்கு உடனடியாக அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர, தமிழ்நாடு அரசு நிறுவனமான, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்,வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
திருச்சி மக்களே இன்று இங்கே போங்க!

திருச்சி மக்களே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உங்கள் ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மருத்துவ காப்பீடு, போன்ற சேவைகளுக்கு இன்று 11.09.2025 ஆம் தேதி நமது திருச்சி மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்
✅புள்ளம்பாடி,
✅துறையூர்,(து-ரெங்கநாதபுரம்)
✅மணிகண்டம் ( புங்கனுர்)
✅முசிறி, (புலிவலம்)
✅மண்ணச்சநல்லூர், (பூனாம்பாளையம்)
✅மணப்பாறை, (பொய்கைப்பட்டி)
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
திருச்சி: B.E./B.Tech முடிச்சிட்டிங்களா? ரூ.50,000 சம்பளம்!

திருச்சி பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 11, 2025
திருச்சி ரயிலில் போறீங்களா? இந்த ரயில் ரத்து!

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயிலானது வரும் 12-ம் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து, கரூர் ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW