News May 30, 2024
உதவி ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. அறிவுரை

நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச்.04ஆம் தேதி செய்முறை பயிற்சிக்காக அறிக்கை செய்து, பணிபுரிந்து வரும் 19 உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கினார். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உடனிருந்தார்.
Similar News
News September 8, 2025
திருவாரூர்: கட்டணமில்லா வழக்கறிஞர் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️திருவாரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04366-226767
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
▶️இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 8, 2025
கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவாரூர் மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இன்று கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி கையேட்டினை வழங்கினார் இதில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 8, 2025
திருவாரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவாரூர் மக்களே இதற்கு விண்ணபிக்க <