News May 29, 2024
சென்னை கிண்டி தேசிய பூங்கா வரலாறு

கிண்டி தேசியப் பூங்கா, 1821 ஆம் ஆண்டில் அன்றைய மதராஸ் அரசு ஆங்கிலேயரான ரோட்ரிக்ஸிடமிருந்து, அன்றைய மதிப்பில் ரூ.35,000 வாங்கியது. 1910இல் மொத்தம் 505 எக்டர் நிலத்தையும் அரசு காப்புக் காடாக அறிவித்தது. 1958இல் தமிழ்நாடு வனத்துறையிற்கு மாற்றப்பட்டது. 1961-1977 வரை 172 எக்டர் நிலம் ஐ.ஐ.டி., காந்தி மண்டபத்திற்கு போக, எஞ்சிய 270.57 எக்டர் காட்டுப் பகுதி 1978 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அரசு அறிவித்தது.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News May 8, 2025
சென்னை: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 8, 2025
முதல் 5 இடங்களை பிடித்த அரசு பள்ளிகள்

முதல் 5 இடங்களை பிடித்த மாநகராட்சி பள்ளிகள்: நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் பள்ளி 95.59 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.