News May 29, 2024
தருமபுரி: அண்ணனை கொன்று புதைத்த தம்பி!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, அனுமந்தபுரம் அடுத்த சாவடியூர் கிராமத்தில், ஆண் சடலம் ஒன்று குப்பையில் புதைக்கப்பட்டிருந்தது. விசாரணையில், இறந்தவர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த மோகன்(38) என்றும், முன் விரோதம் காரணமாக சொந்த தம்பியான ரகு(35) அடித்துக் கொலை செய்து வீட்டின் அருகே குப்பையில் புதைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து இன்று(மே 29) காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
தர்மபுரி: மின் துறையில் SUPERVISOR வேலை!

தர்மபுரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இங்கு <
News September 10, 2025
தர்மபுரி: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே <
News September 10, 2025
அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகள்: ஆட்சியர் உத்தரவு

காரிமங்கலம் வட்டத்தில், 32 செங்கல் சூளைகள் உரிய அரசுப் பதிவு பெறாமல் இயங்கி வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அவர்களுக்குக் குறிப்பாணை வழங்கப்பட்டது. 32 செங்கல் சூளை உரிமையாளர்களும், அரசு அனுமதி பெற உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை. எனவே, பதிவு பெறாமல் இயங்கும் இந்த 32 செங்கல் சூளைகளையும் மூடி சீலிடுமாறு, மாவட்ட ஆட்சியர் சதிஸ் உத்தரவிட்டுள்ளார்.