News May 29, 2024

தருமபுரி அருகே குடியிருப்பில் புகுந்த சாரைப்பாம்பு

image

தருமபுரி வட்டம் அனசாகரம் அடுத்த செங்குந்தர் நகர் கிராமத்தில் குடியிருப்பில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறைக்கு நேற்று(மே 28 ஆம் தேதி) தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி, பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News September 10, 2025

தர்மபுரி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

தர்மபுரி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 10, 2025

தர்மபுரி: இன்றேகடைசி நாள் – உடனே APPLY பண்ணுங்க!

image

தர்மபுரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. அரசு ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 10, 2025

தருமபுரி: பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கு காலாண்டுத் தேர்வுகள் துவக்கம்

image

தருமபுரி மாவட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின் பேரில், இன்று (செப்.10) முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வுகள் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள், செப்டம்பர் 25 வரை நடைபெற உள்ளன. தேர்வுகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்காக, தருமபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய நான்கு இடங்களில், வினாத்தாள் கட்டு காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!