News May 28, 2024
திருச்சி மின்வாரிய அதிகாரி லஞ்ச வழக்கில் கைது

திருச்சி, கிராப்பட்டியில் அந்தோணி என்பவர் ஒரு வீட்டிற்கு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளிப் போடுவதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர்,இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழக வணிக உதவியாளர் அன்பழகன் என்பவரை தொடர்பு கொண்டார். அன்பழகன் ரூ.20,000 லஞ்சம் கேட்டு பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
Similar News
News March 9, 2026
திருச்சி: விபத்தில் பெண் பலி – 15 பேர் காயம்

திருச்சி மாவட்டம் எசனகோரையை சேர்ந்தவர் திலகவதி(53). இவர் நேற்று பெட்டவாய்த்தலை அடுத்துள்ள காவல்காரபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த வேன் கார் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த திலகவதியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமைக்கு கொண்டு சென்றதில், அவர் வழியிலே உயிரிழந்தார். மேலும் வேனில் பயனித்த 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News March 9, 2026
திருச்சி: அரசு பேருந்து மோதி இளைஞர் தலை நசிங்கி பலி

திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரைக்குடியில் இருந்து திருச்சி வந்த அரசு பேருந்து, திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்து, விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 9, 2026
திருச்சி: அரசு பேருந்து மோதி இளைஞர் தலை நசிங்கி பலி

திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரைக்குடியில் இருந்து திருச்சி வந்த அரசு பேருந்து, திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்து, விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


