News May 28, 2024
புதுக்கோட்டை அற்புதமான சித்தன்னவாசல் ஓவியங்கள்!

புதுக்கோட்டையில் சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் உள்ளது பிரபல குகை ஓவியங்கள். சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இதன் அருகிலேயே சமணர் படுக்கைகள், மற்றும் தமிழ் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.1990களில் இது செயற்கை வண்ணத்தால் புதுப்பிக்கப்பட்டது.
Similar News
News March 3, 2026
புதுக்கோட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 3, 2026
புதுக்கோட்டை: சாலையில் உயிரிழந்த புள்ளிமான்

விராலிமலை – மதுரை தேசிய நெடுஞ்சாலை யானைகள் வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே, புள்ளி மான் ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடக்கிறது. இறந்து கிடக்கும் புள்ளிமான் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததா, அல்லது சமூக விரோதிகள் யாராவது மானை தாக்கி இருக்கலாமோ என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. வனத்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள தகவலை தொடர்ந்து வனத்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்துள்ளனர்.
News March 3, 2026
புதுகை மாவட்ட கலெக்டர் அதிரடி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்கள் 34 பேர், பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் தொடர்பாக எவ்வித விடுப்பு விண்ணப்போமோ, மறுக்கடிதமோ மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளார்.


