News May 28, 2024

கோபி அருகே சிறுத்தை நடமாட்டம்

image

கோபி அருகே உள்ள பெருமுகை கிராமம் கரும்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் எனவும் கால்நடைகளை பாதுகாக்க வைக்க வேண்டும்  என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிறுத்தையை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.

News November 25, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.

News November 25, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.

error: Content is protected !!