News May 28, 2024
பவானி : தடையின்றி குடிநீர் வழங்க ஜெனரேட்டர்கள்

ஈரோடு மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பவானி அடுத்த வரதநல்லூர் நீரேற்று நிலையத்தில் 2000 கி.வா மற்றும் 1250 கி.வா திறன் உள்ள 2 ஜெனரேட்டா், சூரியம்பாளையம் மற்றும் வஉசி பூங்கா நீா்தேக்க தொட்டிகளுக்கு 1,250 கி.வா உள்ள ஜெனரேட்டா் என 4 ஜெனரேட்டா்கள் ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி பொறியாளா் விஜயகுமாா் தெரிவித்தார்.
Similar News
News November 25, 2025
ஈரோட்டில் டாஸ்மாக் இயங்காது!

ஈரோடு மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, வருகை புரியும் வழியில் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க ஏதுவாக, அட்டவணையில் உள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் எப்.எல்.2 என்ற தனியார் மதுபானக்கடையில் நாளை 26ம் தேதி மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 25, 2025
ஈரோடு: PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<
News November 25, 2025
ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


