News May 28, 2024
திருச்சி:அதிகரிக்கும் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை

திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிர படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதனால் இல்லம் தேடி கல்வி திட்டமும் முழு முயற்சியில் நடைபெற்று வருகிறது.எனவே இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசு பள்ளிகளை காப்போம் அறிவார்ந்த சமூகத்தை அமைப்போம் என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 18, 2026
திருச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 18, 2026
பல்க் ஆர்டர் குறித்து தகவல் தெரிவிக்க கலெக்டர் உத்தரவு

தேர்தல் காலமான தற்போது, ஓட்டல்களில் மொத்த ஆர்டர்கள் மற்றும் மொத்தமாக டோக்கன்கள் ஏதேனும் வந்தால், அதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் தங்கும் விடுதிகளுக்கு வந்தால் அதுகுறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
திருச்சி: தேர்தல் அலுவலர்கள் தொலைபேசி எண் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- ஶ்ரீரங்கம் – 9445461797,
கிழக்கு – 9600535464, மேற்கு – 9445000455, மணப்பாறை – 9445477835, திருவெறும்பூர் – 9445000277, லால்குடி – 9445000456, மண்ணச்சநல்லூர் – 9445074602, முசிறி – 9445000457, துறையூர்-9385251283. இத்தகவலை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


