News May 28, 2024
கல்லூரியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை உயர்வு

சென்னை புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.73 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News March 5, 2026
சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News March 5, 2026
BREAKING: சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு அதிகரிப்பு

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் தொற்று நோய் சென்னையில் அதிகரித்து வருகிறது. கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு, காற்று மூலமாக எளிதில் பரவக்கூடியது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். உஷாரா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.
News March 5, 2026
சென்னை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

சென்னை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <


