News May 27, 2024
₹25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார் ஜெய் ஷா

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் SRH அணியை வீழ்த்தி KKR அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து, இத்தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாடுபட்ட மைதான பராமரிப்பாளர்கள், பிட்ச் தயாரிப்பாளர்களை பாராட்டும் வகையில் 10 முதன்மை மைதானங்களுக்கு தலா ₹25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக BCCI செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அத்துடன், கணிசமான போட்டி நடந்த 3 மைதானங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்குவதாக கூறினார்.
Similar News
News September 17, 2025
போன் ஹெல்தியா இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

போனுக்கும் full body health check-up செய்து, அனைத்து பாகங்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். முதலில் ‘Dialpad’-ஐ ஓபன் பண்ணுங்க *Brand-க்குரிய ரகசிய குறியீட்டை டயல் செய்யவும். குறியீட்டுக்கு <<17737284>>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க *ஓப்பனாகும் மெனுவில் ஒரு பாகத்தின் பெயரை கிளிக் செய்தால், அது எத்தனை % சரியாக உள்ளது என காட்டும். SHARE IT.
News September 17, 2025
சீமான் மீது தவெகவினர் போலீஸில் புகார்

விஜய்யின் அரசியல் வருகையை முதலில் வரவேற்றவர் சீமான். ஆனால், சமீபகாலமாக உன்னை(விஜய்யை) யார் அரசியலுக்கு வா என்று அழைத்தது என்ற தொனியில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் தவெகவினர் சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய்யை சீமான் ஒருமையில் பேசியதாக கூறி தவெகவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
News September 17, 2025
ADMK அதிருப்தி தலைகளுக்கு ‘NO’ சொன்ன அமித்ஷா?

அதிமுக அதிருப்தி தலைவர்கள் யாரையும் இனி சந்திக்க மாட்டேன் என EPS-க்கு, அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் முகாமிட்டுள்ள EPS, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது, திமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள், டாஸ்மாக் முறைகேடு குறித்த விசாரணையை வேகப்படுத்தவும் EPS வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.