News May 27, 2024

திருவள்ளூர் திருத்தணி முருகன் கோயில் சிறப்புகள்!

image

முருகனின் 5ஆம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் கிரீட வைரக்கல்லாக இத்தலம் விளங்குகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் திருத்தணியை கைலாயத்துடன் ஒப்பிட்டு பாடல் இயற்றியுள்ளார். அருட்பிரகாச வள்ளலாரின் திருவருட்பாவிலும் இக்கோயிலை குறிப்பிட்டுள்ளார். இங்கு சரவணப் பொய்கை தீர்த்தக் குளமும் உள்ளது. இன்றளவும் 365 படிகளை பூஜை செய்து பாடல் பாடி பூஜிப்பது வழக்கத்தில் உள்ளது.

Similar News

News August 28, 2025

திருவள்ளூரில் அரசு வேலை.. 80 காலிப்பணியிடங்கள்

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திருவள்ளூரில் 80 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு<> இங்கு கிளிக்<<>> செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பகளுக்கு ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

திருவள்ளூரில் அரசு வேலை.. 80 காலிப்பணியிடங்கள்

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திருவள்ளூரில் 80 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு<> இங்கு கிளிக்<<>> செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பகளுக்கு ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

திருவள்ளூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

image

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர், ரோஜா தெரு பகுதியில் நேற்று காலை சாலையில் நடந்த சென்ற சிறுவன் நிஷாந்தை (6) தெரு நாய் துரத்தி அவரது கால், கைகளில் கடித்துள்ளது. பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!