News May 26, 2024

சிறுமியிடம் அத்துமீறிய தாய் 

image

மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மனைவி பிரிந்து சென்றதால் மகேஸ்வரி என்பவரை திருமனம் செய்தார். மகேஸ்வரிக்கு ஏற்கனவே 12 வயதில் மகள் உள்ளார். மகேஸ்வரி சிவக்குமாரை பிரிந்து செந்தில்குமார் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து மகேஸ்வரியின் 12 வயது சிறுமிக்கு ஆபாச படங்களை அனுப்பி தவறாக வழிநடத்துவதாக கூறி சிவசங்கர் அளித்த புகாரில் செந்தில்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News March 5, 2026

செங்கல்பட்டு BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். அது படி, தருமபுரி மாவட்ட BDO எண்கள்: மதுராந்தகம்-044-27555322, லத்தூர்-044-27539921, காட்டாங்குளத்தூர்-044-27452223, சித்தாமுர்-044-27544133, அச்சரப்பாக்கம்-044-27522333, திருக்கழுகுன்றம்-044-27447130, திருப்போரூர்-044-27446228.

News March 5, 2026

செங்கல்பட்டில் நிறம் மாறும் தொகுதி!

image

திருப்போரூரில் கடந்த 2021 தேர்தலில் வி.சி.க-வின் எஸ்.எஸ்.பாலாஜி வெறும் 1,947 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அதாவது, மிகவும் நூலிழையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட தொகுதி. IT நிறுவனங்கள் ஒருபுறம், கிராமப்புற விவசாய நிலங்கள் மறுபுறம் என இருவேறு துருவங்களைக் கொண்ட தொகுதி. பா.ம.க மற்றும் வி.சி.க ஆகிய இரு கட்சிகளுமே இங்கு சம பலத்துடன் இருப்பதால், ஒவ்வொரு தேர்தலிலும் இங்கு அனல் பறக்கும்.

News March 5, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயில் மோதி உடல் தூக்கி வீசப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த தாம் பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ஆண் நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!