News May 26, 2024
பாடத்திட்டம், உபகரணங்கள் 2 கட்டமாக வழங்க நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வருகிற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல் நாளில் பாட புத்தகங்கள், நோட்டுகள், புவியியல் வரைபடம் போன்றவை வழங்கப்பட உள்ளன இதைத்தொடர்ந்து 2வது கட்டமாக கல்வி உபகரண பெட்டி, செருப்பு, சீருடை போன்ற நலத்திட்ட பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பொருள்களை ஜூலை மாதம் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.
Similar News
News April 7, 2026
தென்காசி: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

தென்காசி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க
News April 7, 2026
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

தென்காசி மாவட்ட மக்களே.மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <
News April 7, 2026
தென்காசி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

தென்காசி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <


