News May 26, 2024
செங்கல்பட்டு: 36 கிலோ குட்கா பறிமுதல்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சன்னதி தெரு பகுதி செல்வராஜ் என்பவரின் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று சோதனை செய்ததில் 16 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் குடியானவர் தெருவில் மாரியப்பன் என்பவரது வீட்டில் இருந்த 36 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 6, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டில் நேற்று (05.03.26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 5, 2026
செங்கை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
செங்கை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <


