News May 26, 2024
கத்தரிக்காயை உணவில் அதிகம் சேர்க்கலாமா? கூடாதா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழி, கத்தரிக்காய்க்கு பொருந்தும். அளவோடு அதை உணவில் சேர்த்தால், புற்றுநோய், இதய நோய் வராமல் தடுக்கும். உணவில் அதிகம் சேர்த்தால், செரிமானம், வாயு பிரச்னை, தோல் ஒவ்வாமை போன்றவற்றை அதிகரிக்க செய்யும். சிறுநீரகத்தில் கல் இருந்தால், கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட்டுகள் அந்தப் பிரச்சனையை மேலும் மோசமாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News September 16, 2025
ஆண்களே, KGF ஹீரோ மாதிரி தாடி வளரணுமா?

ஆண்களே, என்ன செய்தாலும் தாடி வளரவில்லை என கவலையா? இதை செய்து பாருங்கள், உங்களுக்கும் தாடி வளரும். ➤விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம் ➤போதுமான அளவு தூங்க வேண்டும் ➤முடி வளர்ச்சிக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் மீன், முட்டை, வேர்க்கடலையை உட்கொள்ளுங்கள் ➤போதுமான அளவு தண்ணீர் குடிக்கணும் ➤ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். தாடி இல்லாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 16, 2025
ராகுல் காந்திக்கு ஷாகித் அஃப்ரிடி ஆதரவு

பாஜக ஆட்சிக்கு வர, இந்து – முஸ்லீம் மத அரசியலை தொடர்ந்து கையிலெடுப்பதாக பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார். ஆனால், ராகுல் காந்தி ஒட்டுமொத்த உலகத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையில் IND vs PAK போட்டி முடிவில், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததன் பின்னணியில் மேலிட உத்தரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News September 16, 2025
நாளை புரட்டாசி.. பெருமாளை வழிபட உகந்த நேரம் ?

பெருமாளுக்கு உகந்த மாதங்களில் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி நாளை தொடங்குகிறது. பெருமாளை வழிபட உகந்த நேரம்:
காலை 06 முதல் 7:20 வரை, காலை 09:10 முதல் 10:20 வரை மாலை 6 மணிக்கு மேல், இந்த ஆண்டு புதன்கிழமையில் துவங்குவதால் முடிந்தவர்கள் காலையிலேயே வழிபாடு செய்து, விரதத்தை துவக்கி விடலாம். முடியாதவர்கள் மாலையில் கூட பெருமாள் வழிபாட்டினை செய்து கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!