News May 26, 2024
அமைச்சர் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம்

ராணிப்பேட்டை பாரதி நகரில் அமைந்துள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான காந்தி தலைமை வகித்து பேசினார். இதில் மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணையன், மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரை மஸ்தான் மற்றும் ஒன்றிய நகர செயலாளர் கலந்துகொண்டனர்.
Similar News
News March 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (மார்ச்.03) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!
News March 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (மார்ச்.03) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!
News March 3, 2026
ராணிப்பேட்டையில் ஈரநிலங்கள் பாதுகாப்பு குறித்த மாவட்ட கருத்தரங்கம்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச்.03) வனத்துறை சார்பில் ஈரநிலங்கள் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டு இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.


